/* */

விருதுநகர் - கண்காணிப்பை தீவிரப்படுத்திய காவல்துறை.

அத்தியாவசியம் இல்லாமல் சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை.

HIGHLIGHTS

விருதுநகர் - கண்காணிப்பை தீவிரப்படுத்திய காவல்துறை.
X

விருதுநகர் மாவட்டத்தில் காவல்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தி அத்தியாவசியம் இல்லாமல் சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

கொரோனோ பரவலை கட்டுப்படுத்தும் விதமாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் காலை 6 மணிமுதல் நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் இன்று முதல் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது

இந்நிலையில் 10 மணிக்கு பின்னர் வெளியே வருபவர்கள் காவல்துறையினர் சட்டரீதியான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மருத்துவ தேவையை தவிர தேவையில்லாமல் வெளியே வந்தால் அவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்வதுடன் அபராதம் விதிக்கும் நடவடிக்கையும் அடிக்கடி வரும் வாகனங்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையும் மேற்கொண்டு வருகின்றனர்

இதனால் பெரும்பாலான சாலைகள் 10 மணி முதல் வெறிச்சோடி காணப்படுகிறது

Updated On: 15 May 2021 5:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  4. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  7. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  8. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  9. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  10. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....