/* */

விருதுநகர் - கண்காணிப்பை தீவிரப்படுத்திய காவல்துறை.

அத்தியாவசியம் இல்லாமல் சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை.

HIGHLIGHTS

விருதுநகர் - கண்காணிப்பை தீவிரப்படுத்திய காவல்துறை.
X

விருதுநகர் மாவட்டத்தில் காவல்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தி அத்தியாவசியம் இல்லாமல் சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

கொரோனோ பரவலை கட்டுப்படுத்தும் விதமாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் காலை 6 மணிமுதல் நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் இன்று முதல் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது

இந்நிலையில் 10 மணிக்கு பின்னர் வெளியே வருபவர்கள் காவல்துறையினர் சட்டரீதியான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மருத்துவ தேவையை தவிர தேவையில்லாமல் வெளியே வந்தால் அவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்வதுடன் அபராதம் விதிக்கும் நடவடிக்கையும் அடிக்கடி வரும் வாகனங்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையும் மேற்கொண்டு வருகின்றனர்

இதனால் பெரும்பாலான சாலைகள் 10 மணி முதல் வெறிச்சோடி காணப்படுகிறது

Updated On: 15 May 2021 5:40 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  3. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.
  4. இராஜபாளையம்
    இராஜபாளையம் அருகே ,போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்றவர்களுக்கு கை,...
  5. லைஃப்ஸ்டைல்
    நகைச்சுவையான பிறந்தநாள் வாழ்த்துகளின் தொகுப்பு..!
  6. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  7. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  8. லைஃப்ஸ்டைல்
    50 அசத்தலான தமிழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு