/* */

அரசு தலைமை மருத்துவமனையில் அமைச்சர்கள் ஆய்வு.

கொரோனோ சிகிச்சை குறித்து ...

HIGHLIGHTS

அரசு தலைமை மருத்துவமனையில் அமைச்சர்கள் ஆய்வு.
X

விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனோ சிகிச்சை குறித்து அமைச்சர்கள் ஆய்வு நடத்தினர்

விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள கொரனோ நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் மற்றும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் படுக்கை வசதிகளை வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது நோயாளிகளுக்கு தேவையான படுக்கை வசதிகள் குறித்தும் ஆக்சிஜன் கையிருப்பு குறித்தும் மருத்துவமனை முதல்வர் மற்றும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.

மேலும் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிப்பதை மருத்துவர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

Updated On: 13 May 2021 5:16 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  3. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  4. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  5. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  8. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  9. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!