/* */

திருவண்ணாமலை மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம், சி.ஐ.டி.யூ..சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்கள்.

திருவண்ணாமலை மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சி.ஐ.டி.யூ., சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வேங்கிக்காலில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் முன்பு, ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மார்க்கண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் சக்கரவர்த்தி வரவேற்றார்.

இதில், குறைந்தபட்ச ஊதியம், எட்டு மணி நேர வேலை, வார விடுமுறை, பணி நிரந்தரம் உள்ளிட்ட தொழிலாளர் நல சட்டங்களை உடனடியாக அமல்படுத்த வேண்டும்; 26 ஆயிரம் ஊழியர்களின் உழைப்பு சுரண்டலை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷம் எழுப்பினர். இதில் டாஸ்மாக் ஊழியர் சங்க நிர்வாகிகள் மற்றும் சி.ஐ.டி.யூ., சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட துணைச் செயலாளர் செல்வகுமார் நன்றி கூறினார்.

Updated On: 8 Jan 2022 7:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு