/* */

நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் அக்.11 வரை செயல்படும்: மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மட்டும் 11-ந் தேதி வரை செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல்.

HIGHLIGHTS

நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் அக்.11 வரை செயல்படும்:  மாவட்ட ஆட்சியர்
X

மாவட்ட ஆட்சியர் முருகேஷ்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 25 இடங்களில் நேரடி நெல்கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தன. இதனையடுத்து நெல்வரத்து குறைவு காரணமாக 25 நேரடி கொள்முதல் நிலையங்களில் 19 நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்படாது. தச்சூர், நல்லூர், நெடுங்குணம், பாராசூர், தவசிமேடு மற்றும் பெருங்கட்டூர் ஆகிய 6 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டும் வருகிற 11-ம் தேதி (திங்கட்கிழமை) வரை செயல்படும். விவசாயிகள் தற்போது நடைமுறையில் உள்ள பதிவு முறைகளை பின்பற்றி இணையதளம் மூலமாக முன்பதிவு செய்யும் முறை மூலமாக மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படும். இவ்வாறு ஆட்சியர் முருகேஷ் தெரிவித்தார்.

Updated On: 1 Oct 2021 5:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இளநீரை எப்ப குடிக்கணும் தெரியுமா..?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  3. வீடியோ
    அயோத்தியில் ராஷ்டிரபதி Droupadi Murmu ! #president #droupadimurmu...
  4. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  5. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  7. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  8. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  10. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...