You Searched For "#நேரடிநெல்கொள்முதல்நிலையம்"
திருவண்ணாமலை
நெல் கொள்முதல் நிலைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண விவசாயிகள்...
திருவண்ணாமலையில் நெல் கொள்முதல் நிலைய பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்
சோளிங்கர்
சோளிங்கரில் நேரடி கொள்முதல் நிலையம் திறப்பு
சோளிங்கர் அடுத்த பரவத்தூரில் நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
கீழ்பெண்ணாத்தூர்
கீழ்பென்னாத்தூர் அருகே விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய எழுத்தர் கைது
நாடழகானந்தல் நேரடி கொள்முதல் நிலையத்தில் விவசாயியிடம் ரூ.3,750 லஞ்சம் வாங்கிய எழுத்தர் கைது செய்யப்பட்டார்.
விருத்தாச்சலம்
வேப்பூர் அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்மூட்டை வாங்குவதற்கு...
சிறுபாக்கம் கிராமத்தில் உள்ள தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டை வாங்குவதற்கு லஞ்சம் பெற்ற ஊழியர்கள் இருவர் கைது
செய்யாறு
வெம்பாக்கம் அருகே நெல்மணிகளை ரோட்டில் கொட்டி விவசாயிகள் சாலை மறியல்
வெம்பாக்கம் அருகே நாட்டேரியில் நெல் கொள்முதல் மையம் திறக்கக்கோரி நெல்மணிகளை ரோட்டில் கொட்டி விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
திண்டிவனம்
தீவனூரில் கோவில், நூலகத்தில் இயங்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையம்
தீவனூரில் கோவில், நூலகத்தில் இயங்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை
சோளிங்கர்
நெமிலி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
நெமிலி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை
நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் அக்.11 வரை செயல்படும்: மாவட்ட
திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மட்டும் 11-ந் தேதி வரை செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல்.
மயிலாடுதுறை
அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்படாததை கண்டித்து விவசாயிகள்...
மயிலாடுதுறை அருகே அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்படாததை கண்டித்து மூங்கில் தோட்டம் கடைவீதியில் விவசாயிகள் சாலை மறியல்.
கலசப்பாக்கம்
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
எலத்தூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் நேரில் ஆய்வு செய்தார்.
உத்திரமேரூர்
உத்திரமேரூரில் கலெக்டருக்கு அல்வா கொடுக்க நினைத்த அதிகாரிகள், வசமாக...
மானம்பதி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் கொள்முதல் செய்வது போல் நாடகம் ஆடிய அதிகாரிகள் கலெக்டரிடம் வசமாக சிக்கினர்.
உத்திரமேரூர்
சொர்ணவாரி அறுவடைக்கு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க, விவசாயிகள்...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சொர்ணவாரி அறுவடை துவங்க உள்ளதால் புதிய நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துனர்.