/* */

திருவண்ணாமலை: சிறப்பு ரயில்கள் இயக்கப்படாததால் பக்தர்கள் அவதி

திருவண்ணாமலைக்கு கிரிவலம் வந்த பக்தர்கள், சிறப்பு ரயில்கள் இயக்கப்படாததால், 5 மணி நேரம் காத்திருந்தனர்

HIGHLIGHTS

திருவண்ணாமலை: சிறப்பு ரயில்கள் இயக்கப்படாததால் பக்தர்கள் அவதி
X

திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் காத்திருந்த பக்தர்கள்

திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமிக்கு கிரிவலம் வந்த பக்தர்கள், கிரிவலம் முடித்து ஊர் திரும்புவதற்காக ரயில் நிலையம் வந்தனர். ஏற்கனவே அறிவித்தபடி சிறப்பு ரயில்கள் இயக்கப்படாததால், பல மணிநேரம் ரயில் நிலையத்தில் காத்துக் கிடந்தனர்.

திருவண்ணாமலைக்கு வரும் பேருந்துகள் ஊருக்கு வெளியே தற்காலிக பேருந்து நிலையங்களில் நிறுத்தப்பட்டன. அவை அதிக தூரத்தில் அமைக்கப்பட்டதால், நடந்து செல்ல முடியாத பக்தர்கள் ரயில் நிலையத்திற்கு வந்தனர்.

சிறப்பு ரயில் சேவையும் இயக்கப்படாததால், சுமார் ஐந்து மணி நேரம் காத்திருந்து ரயிலில் நெரிசலில் பயணம் செய்தனர்

Updated On: 17 April 2022 8:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?