/* */

திருவண்ணாமலையில் கஞ்சா வைத்திருந்த மூவர் 3 சக்கர வாகனத்துடன் கைது

திருவண்ணாமலையில் கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் மூன்று சக்கர வாகனத்துடன் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில்  கஞ்சா வைத்திருந்த  மூவர் 3 சக்கர வாகனத்துடன் கைது
X

திருவண்ணாமலையில் கஞ்சா விற்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பவன்குமாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி, தனிப்படை உதவி ஆய்வாளர் சத்தியாநந்தன் மற்றும் தனிப்படை காவலர்கள் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் திருவண்ணாமலை நகரம், பேகோபுரம், 10-வது தெருவைச் சேர்ந்த சுரேஷ் , பேகோபுரம், 4-வது தெருவைச் சேர்ந்த குமரவேல் , மற்றும் சட்டீஸ்கர் மாநிலம், ராயதார் மாவட்டம், குவாபுள் பஞ்சாயத்து பகுதியை சேர்ந்த மகேந்திரன் யாதவ் ஆகியோர் திருவண்ணாமலை - வேலூர் சாலையில் தீபம் நகரில் தனியாக நின்று கொண்டிருந்த மூன்று சக்கர ஆட்டோவை சோதனை செய்த போது மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 900 கிராம் எடையுள்ள கஞ்சா கண்டறியப்பட்டது மேலும் 3 பேரையும் கைது செய்து, திருவண்ணாமலை கிராமிய காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து 900 கிராம் எடைள்ள கஞ்சா மற்றும் மூன்று சக்கர வாகனம் 1 பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 28 April 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  2. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  5. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  7. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  8. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...
  9. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  10. வீடியோ
    ஆன்மிகம் கை கொடுக்கும்!படத்தை பார்த்தா என்ன கிடைக்கும்?...