/* */

தோட்டக்கலை துறை சார்பில் காய்கறித் தோட்டம் பற்றிய விழிப்புணர்வு பிரசுரங்கள்

தோட்டக்கலை துறை சார்பில் காய்கறித் தோட்டம் பற்றிய விழிப்புணர்வு பிரசுரங்களை சட்டப்பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி வெளியிட்டார்

HIGHLIGHTS

தோட்டக்கலை துறை சார்பில் காய்கறித் தோட்டம் பற்றிய விழிப்புணர்வு பிரசுரங்கள்
X

தோட்டக்கலை துறை சார்பில் காய்கறி தோட்டம் விழிப்புணர்வு பிரசுரங்களையும் வெளியிட்ட பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்து தழைகள் வழங்கும் திட்டத்தினை பயனாளிகளுக்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை துணைத்தலைவர் கு. பிச்சாண்டி வழங்கினார்.

அப்போது விழிப்புணர்வு பிரசுரங்களையும் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் , கூடுதல் ஆட்சியர் பிரதாப், வேளாண்மை இணை இயக்குனர் முருகன், தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிதம்பரம் மற்றும் துறை அலுவலர்கள் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 6 Dec 2021 1:12 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு