/* */

வேளாண் சட்டத்தை எதிர்த்து வாகன பேரணி

வேளாண் சட்டத்தை எதிர்த்து வாகன பேரணி
X

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திருவண்ணாமலையில் எஸ்டிபிஐ கட்சியினர் இருசக்கர வாகனத்தில் பேரணியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலையில் எஸ்டிபிஐ சார்பில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் இருப்பதாக மத்திய அரசை கண்டித்தும் டெல்லியில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் இன்று திருவண்ணாமலை திருவள்ளுவர் சிலை அருகில் இருந்து அண்ணாசிலை வரை எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் முஸ்தாக் பாஷா தலைமையில் இருசக்கர வாகன பேரணியாக கிளம்பி நகரின் முக்கிய வீதிகள் வழியாக அண்ணா சாலையை வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து அண்ணா சிலை முன்பு வேளாண் சட்டத்தை எதிர்த்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 26 Jan 2021 11:53 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  6. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  7. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  8. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  10. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்