/* */

நெல்லை அருகே விவசாயக் கிணற்றில் விழுந்து மான் உயிரிழப்பு

நெல்லை மாவட்டம், சேதுராயன்புதூரில், விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து மான் பரிதாபமாக இறந்தது.

HIGHLIGHTS

நெல்லை அருகே விவசாயக் கிணற்றில் விழுந்து  மான் உயிரிழப்பு
X

சேதுராயன்புதூரில் உள்ள கிணற்றில் விழுந்த மான்.

நெல்லையை அடுத்துள்ள சேதுராயன்புதூர் கிராமத்தில் அந்தோணி என்பவரின் விவசாய தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் உள்ள விவசாய கிணற்றில், இன்று மான் ஒன்று தவறி விழுந்துள்ளது.

கிணற்று நீரில் தத்தளித்த மானை கண்ட அக்கம் பக்கத்தினர், இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் பேரில் விரைந்து வந்த, பேட்டை தீயணைப்பு துறையினர், கிணற்றில் விழுந்த மானை கயிறு கட்டி மீட்டனர். ஆனால் அதற்குள் மான் இறந்து விட்டது. இறந்த மானை, கங்கைகொண்டான் வனத்துறையினரிடம், தீயணைப்பு துறையினர் ஒப்படைத்தனர்.

Updated On: 18 Sep 2021 9:10 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔥Soori போல் Mimicry செய்து பங்கமாய் கலாய்த்த SK | Sivakarthikeyan |...
  2. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை: ஒரே நாளில் 624.50 மி.மீ
  3. காஞ்சிபுரம்
    அயோத்தி செல்லும் வில் மற்றும் அம்புவிற்கு காஞ்சிபுரத்தில் சிறப்பு...
  4. நாமக்கல்
    தமிழகத்தில் மணல் குவாரிகளை திறந்து பொதுமக்களுக்கு மணல் வழங்க
  5. நாமக்கல்
    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாமக்கல் மாவட்ட கலெக்டர்...
  6. லைஃப்ஸ்டைல்
    பிறந்தோம் சாதிப்போம்..! பிறந்தநாள் வாழ்த்து..!
  7. திருமங்கலம்
    மதுரை சோழவந்தான் அருகே இலந்தை குளம் முத்தம்மாள் கோயில் மகா...
  8. ஈரோடு
    மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,468 கன அடியாக அதிகரிப்பு
  9. திருத்தணி
    திருத்தணி அருகே இருசக்கரத்தின் மீது கார் மோதி கணவன், மனைவி உயிரிழப்பு
  10. வீடியோ
    🔴LIVE : முரசு மக்கள் கட்சியின் தலைவர் தேவன் காவல் நிலையங்களின் மீது...