/* */

நெல்லையில் செய்தியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை

நெல்லையில், வாக்கு எண்ணிக்கை குறித்த செய்தி சேகரிக்கும் நிருபர்களுக்கு, கொரோனா பரிசோதனை நடைபெற்றது.

HIGHLIGHTS

நெல்லையில் செய்தியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை
X

திருநெல்வேலி மாவட்டத்தில், சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள், அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ணப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக, வாக்கு எண்ணும் மையத்திற்கு செய்தி சேகரிக்க செல்ல இருக்கும் செய்தியாளர்கள் அனைவருக்கும் , கொரோனா பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறை தீர்க்கும் கூட்ட அரங்கில், செய்தியாளர்களுக்கான கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில், ஏராளமான செய்தியாளர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு பரிசோதனை நடைபெற்றது.

இதில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டு, நெகட்டிவ் என்று சான்றிதழ் வைத்துள்ளவர்கள் மற்றும் கொரோனா தடுப்பு ஊசி போட்டவர்கள் மட்டுமே, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்திற்கு செல்ல அனுமதிப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 29 April 2021 5:32 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!