/* */

தூத்துக்குடியில் இன்று 149 பேருக்கு கொரோனா, 5 பேர் உயிரிழப்பு

தூத்துக்குடியில் இன்று 149 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது சிகிச்சை பலன் இன்றி 5 பேர் உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

தூத்துக்குடியில் இன்று 149 பேருக்கு கொரோனா, 5 பேர் உயிரிழப்பு
X
பைல் படம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக குறைந்து வருகிறது. இந்நிலையில் இன்று மேலும் 149 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை முடிவில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 53,162ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 313 போ் இன்று குணமடைந்தனர். இதுவரை 50,536 போ் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். கொரோனா பாதிப்பால் 5 பேர் உயிரிழந்தனர். இறப்பு எண்ணிக்கை 363ஆக அதிகரித்துள்ளது. தற்போது மாவட்டத்தில் 2266 போ் கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

Updated On: 17 Jun 2021 7:15 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...