/* */

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறை பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம்

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இன்று எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் ஏலம் விடப்பட்டது.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறை பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம்
X

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இன்று எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் பொது ஏலம் விடப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இன்று எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் பொது ஏலம் விடப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் - 35, மூன்று சக்கர வாகனம் -1, நான்கு சக்கர வாகனங்கள் - 15 என மொத்தம் 51 வாகனங்கள் மாவட்ட காவல் அலுவலகம் முன்பு உள்ள மைதானத்தில் இன்று (04.10.2021) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில் பொது ஏலம் விடப்பட்டது.

இந்த ஏலத்தில் குழு உறுப்பினர்கள் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தூத்துக்குடி கோட்ட கலால் தாசில்தார் சந்திரன், அரசு தானியங்கி பனிமனை உதவியாளர் மகேஷ் பாபு, மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து மற்றும் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுடலைமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 4 Oct 2021 12:07 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  4. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  7. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  8. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  10. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்