/* */

ஏப்.25 ம் தேதி இறைச்சி கடைகளை மூட உத்தரவு

ஏப்.25 ம் தேதி  இறைச்சி கடைகளை மூட உத்தரவு
X

தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் ஏப்.25ம் தேதி அனைத்து இறைச்சி கடைகளும் மூடியிருக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஏப் 25 ம் தேதி அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளும் (கோழி, ஆடு, மீன் உட்பட அனைத்து இறைச்சி கடைகளும்) மூடியிருக்க வேண்டும். அரசு உத்தரவை மீறி இறைச்சி கடைகள் மற்றும் மீன் கடைகள் திறககப்பட்டிருந்தால் அரசு விதிகளின்படி சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Updated On: 23 April 2021 5:47 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி மாநகர்
    பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சர் நேரு
  2. நாமக்கல்
    சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் பணியை தடுத்து நிறுத்த கோரிக்கை
  3. கோவை மாநகர்
    கோவை அருகே காட்டு யானை விரட்டியதில் காவலாளி உயிரிழப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    குடும்பத்து சுமைதாங்கியே அப்பா, உங்களை வணங்குகிறேன்..!
  5. லைஃப்ஸ்டைல்
    குறும்புகள் செய்யும் என் செல்ல மகளுக்கு அன்பான பிறந்த நாள்...
  6. லைஃப்ஸ்டைல்
    என் உடன்பிறந்த அன்பு சகோதரிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
  7. சினிமா
    பாட்ட சுட்டுட்டாய்ங்கய்யா..! எகிறிய இளையராஜா..! நடந்தது என்ன? முழுசா...
  8. ஈரோடு
    நம்பியூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கோட்டாட்சியர் ஆய்வு
  9. நாமக்கல்
    மோகனூர் ரயில்வே பாலத்தின் அடியில் குளம்போல் தண்ணீர் தேங்குவதால்...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் இனி தினசரி குடிநீர் வினியோகம்: மாநகராட்சி அறிவிப்பு