/* */

கொரோனா நிதியுதவி - தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ரூ.3 கோடி...

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக...

HIGHLIGHTS

கொரோனா நிதியுதவி -  தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ரூ.3 கோடி...
X

கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் தமிழக முதல்வரிடம் ரூ.3கோடி நிதியுதவி வழங்கப்பட்டது.

இது தொடர்பாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி கே.வி.ராம மூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி இயங்கி வருகிறது. இந்நிலையில் வங்கியானது, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, வங்கியின் சார்பில், "முதல்வர் பொது நிவாரண நிதியாக" ரூ.3 கோடி வழங்கியுள்ளது,

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து, வங்கியின் தலைவர் ஏ.நிரஞ்சன் சங்கர், வங்கியின் இயக்குனர் டி.என்.நிரஞ்சன் கனி மற்றும் வங்கியின் சென்னை மண்டல மேலாளர் டி.ரமேஸ் ஆகியோர் ரூ.3 கோடிகளுக்கான காசோலையை வழங்கினர்.

Updated On: 17 May 2021 6:07 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...