/* */

திருவாரூரில் நடந்த வாகன சோதனையில் புதுச்சேரி மது பாட்டில்கள் பறிமுதல்

திருவாரூரில் நடந்த வாகன சோதனையின்போது புதுச்சேரி மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

திருவாரூரில் நடந்த வாகன சோதனையில்  புதுச்சேரி மது பாட்டில்கள் பறிமுதல்
X
திருவாரூரில் நடத்தப்பட்ட வாகனசோதனையின்போது புதுச்சேரி மது பாட்டில்களை போலீசார் காருடன் பறிமுதல் செய்தனர்.

திருவாரூர் நகர போக்குவரத்து ஆய்வாளர் செந்தில் குமார் விளமல் கூட்டுறவு நகர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை மறித்து சோதனையிட்ட போது,புதுச்சேரி மது பாட்டில்கள் சிக்கின.

மொத்தம் 37 பாட்டில் மதுபானங்கள் திருவாரூர் மது விலக்கு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. மது கடத்தி வந்த திருப்புகளூர் மகேந்திரன் , திருமருகல் முருகானந்தம் - ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மது பாட்டில்களை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 24 Nov 2021 12:40 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை தெரிவித்த கலெக்டர்..!
  2. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  3. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  4. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  5. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  6. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  7. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  8. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  10. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...