/* */

கொரோனா விதிமுறையை பின்பற்றாத கிளினிக் மூடல்

திருவாரூர் நகர்ப்பகுதியில் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாமல் இயங்கி வந்த தனியார் கிளினிக்கை நகராட்சி அதிகாரிகள் மூடி நடவடிக்கை எடுத்தனர்..

HIGHLIGHTS

கொரோனா விதிமுறையை பின்பற்றாத கிளினிக் மூடல்
X

''திருவாரூர் நகரின் துர்காலயா சாலையில் இயங்கிவரும் பிரபல தனியார் கிளினிக்கில் அளவுக்கு அதிகமான நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை பேராசிரியராக பணிபுரியும் கார்த்திகேயன் என்பவர் இந்த கிளினிக்கை நடத்தி வருகிறார்.

கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் பின்பற்றப்படாமல் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் சிகிச்சைக்காக கூடுவதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்ததன் பெயரில் மருத்துவமனை கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தற்காலிகமாக மூடப்பட்டது.

Updated On: 19 May 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  2. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  3. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  10. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்