/* */

திருவாரூரில் எமதர்மன் வேடமிட்டு பொதுமக்களிடம் கொரோனா விழிப்புணர்வு

திருவாரூரில் எமதர்மன் வேடமிட்டு பொதுமக்களிடம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவாரூரில் எமதர்மன் வேடமிட்டு பொதுமக்களிடம் கொரோனா விழிப்புணர்வு
X

எமதர்மன் வேடமிட்டு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திருவாரூர் தெற்குவீதி நகராட்சி அலுவலகம் மற்றும் காவல் நிலையம் அருகில் கொரோனாவில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள தடுப்பூசி, முககவசம் போட வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு செய்யப்பட்டது.

பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் கிருமிநாசினி மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது. காவல்துறை சார்பில் துப்புரவு பணியாளர்களை மலர்தூவி, சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிங்ஸ் சங்கத் தலைவர் ராஜ் (எ) கருணாநிதி தலைமையிலும், ரோட்டரி மண்டலம் 11 - ன் உதவி ஆளுநர் ராமதுரை,திருவாரூர் நகராட்சி சுகாதார அதிகாரி தங்கராமு, கிங்ஸ் சங்க உடனடி முன்னாள் தலைவர் ரஜினிசின்னா ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

கிங்ஸ் சங்க உறுப்பினர் ஜெயபால், எமதர்மன் வேடமிட்ட நிகழ்வினை திருவாரூர் நகர காவல் ஆய்வாளர் ரமேஷ் தொடங்கி வைத்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

Updated On: 9 Jan 2022 1:48 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...