/* */

திருவாரூரில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு: ஆட்சியர் பங்கேற்பு

சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு ஆட்சியர் காயத்ரி சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

HIGHLIGHTS

திருவாரூரில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு: ஆட்சியர் பங்கேற்பு
X

திருவாரூர் விளமல் தனியார் அரங்கில் நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

திருவாரூர் விளமல் தனியார் அரங்கில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது

இதில் 100கர்பிணி பெண்களுக்கு 18வகையான சீர்வரிசை பொருட்களை ஆட்சியர் காயத்ரி மற்றும் திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் இருவரும் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பெருந்தலைவர் தேவா சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை திட்ட அலுவலர் கார்த்திகா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Updated On: 10 Dec 2021 6:40 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?
  2. இந்தியா
    இன்று முதல் தனது மக்களவை பிரச்சாரத்தை தொடங்க உள்ள அரவிந்த்
  3. வீடியோ
    சென்னையில் தென்பட்ட NASA SpaceStation ! #nasa #space #spacestation...
  4. திருவண்ணாமலை
    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: திருவண்ணாமலை மாவட்டம் 36 வது இடம்
  5. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  7. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  8. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  9. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா
  10. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?