/* */

திருவாரூரில் சிறார்களுக்கான கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் பணி துவக்கம்

திருவாரூர் மாவட்டத்தில் 15வயது நிரம்பிய 58,400 சிறுவர்களுக்கு இன்று முதல் கொரனோ தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டது.

HIGHLIGHTS

திருவாரூரில் சிறார்களுக்கான கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் பணி துவக்கம்
X

திருவாரூர் மாவட்டத்தில் 15வயது நிரம்பிய பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் கொரனோ தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டத்தில் 15வயது நிரம்பிய 58,400 சிறுவர்களுக்கு இன்று முதல் கொரனோ தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டது.

முதல் கட்டமாக திருவாரூர் அருகே புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் மற்றும் திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் இருவரும் தொடங்கி வைத்தனர்.

அப்போது பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் தடுப்பூசி முகாமில் பங்கேற்று வருகின்றனர். பள்ளி மாணவ மாணவியர் மட்டுமின்றி 15 வயது நிரம்பிய அனைவரும் கொரனோ தடுப்பூசியை அருகே உள்ள மருத்துவமனைகள் மற்றும் சிறப்புமுகாம் நடைபெறும் இடங்களில் செலுத்திக் கொள்ளலாம் என மாவட்ட சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பெருந்தலைவர் தேவா, கோட்டாட்சியர் பாலச்சந்தர், மாவட்ட துணைஇயக்குனர் சுகாதாரப்பணிகள் ஹேமச்சந்காந்தி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Updated On: 3 Jan 2022 8:01 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...