/* */

வைகை அணையில் தண்ணீர் திறப்பு: ஐந்து மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி

ஐந்து மாவட்டங்களில் உள்ள இரண்டு லட்சத்து 10 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனவசதி பெறும்.

HIGHLIGHTS

வைகை அணையில் தண்ணீர் திறப்பு: ஐந்து மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி
X

தேனி மாவட்டம் வைகை அணையிலிருந்து முதல் போக பாசன சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மாநில அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி ஆகியோர் தண்ணீரை திறந்துவிட்டனர்.

வைகை மற்றும் முல்லைப்பெரியாறு அணை திறந்துவிடப்பட்டுள்ளதால் ஐந்து மாவட்டங்களில் உள்ள இரண்டு லட்சத்து 10 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனவசதி பெறும். இன்று முதல் 45 நாட்களுக்கு தொள்ளாயிரம் கனஅடி வீதமும், அதனைத்தொடர்ந்து 75 நாட்களுக்கு முறை பாசனம் அடிப்படையில் 120 நாட்களுக்கு 6 ஆயிரத்து 739 மில்லியன் கனஅடி தண்ணீரும் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது.

Updated On: 2 Jun 2022 2:35 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?