/* */

இடுக்கி மாவட்டத்திற்கு 'ரெட் அலர்ட்'; இரவு நேர பயணம், தேக்கடி படகு 'கட்'

Red Alert In Kerala- இடுக்கி மாவட்டத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு இரவு நேர பயணத்திற்கும், படகு போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

இடுக்கி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்; இரவு நேர பயணம், தேக்கடி படகு கட்
X

தேக்கடி படகு போக்குவரத்து.

Red Alert In Kerala- இன்று முதல் நான்கு நாட்கள் இடுக்கி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு நேர பஸ் பயணத்திற்கும், தேக்கடி படகு போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை பலமாக பெய்து வருகிறது. இன்று முதல் நான்கு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இடுக்கி மாவட்டத்தில் அத்தனை மலைப்பாதைகளிலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கேரள அரசு இடுக்கி மாவட்டம் முழுவதும் இரவு நேர பயணத்திற்கு தடை விதித்துள்ளது. கேரளாவின் பிற மாவட்டங்களிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேக்கடி (முல்லைப்பெரியாறு அணை நீர் தேக்கம்), இடுக்கி, யானையிரங்கல் உட்பட அத்தனை அணைகளிலும் படகு போக்குவரத்திற்கு நான்கு நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 3 Aug 2022 3:43 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'ரெமல்' புயலாக...
  2. Trending Today News
    ஓடும் லாரியில் துணிச்சல் திருட்டு..! வீடியோ வைரல்..! (செய்திக்குள்...
  3. இந்தியா
    ராஜ்கோட் விளையாட்டு அரங்கத்தில் பயங்கர தீ விபத்து: 4 பேர்
  4. சோழவந்தான்
    உசிலம்பட்டி அருகே பத்ரகாளியம்மன் ஆலய திருவிழா: பக்தர்கள் பரவசம்..!
  5. திருத்தணி
    சோதனை சாவடி எல்லையில் உள்துறை செயலாளர் ஆய்வு
  6. கல்வி
    அறிவுக்கனிகளில் பங்கு கொடுத்த ஆசானை போற்றுவோம்..!
  7. குமாரபாளையம்
    பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு..!
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் ஆபத்தான மரக்கிளைகளை அகற்ற கோரிக்கை
  9. வீடியோ
    🔴LIVE : அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பு ||...
  10. வீடியோ
    நான் பரமாத்மாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் | Modi பேச்சுக்கு...