/* */

தஞ்சை மாநகராட்சி சார்பாக வீடு வீடாக கொரோனா பரிசோதனை

தஞ்சாவூர் மாநகராட்சி சார்பாக வீடு, வீடாக கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

தஞ்சை மாநகராட்சி  சார்பாக வீடு வீடாக கொரோனா பரிசோதனை
X


தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாநகராட்சி சார்பாக பல்வேறு கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக தஞ்சாவூர் மாநகராட்சி உட்பட்ட 52 வார்டுகளிலும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்துவது, கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடுப்பு வேலிகள் அமைப்பது, அப்பகுதி மக்களுக்கு காய்ச்சல், உடல் வெப்ப நிலை, ஆக்ஸிஜன் அளவு ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்வது என ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் அதிக தொற்று பாதிக்கப்பட்ட கரந்தை, மகர்நோம்புசாவடி ஆகிய பகுதிகளில் மாநகராட்சி சார்பாக வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தொற்றுபராவாத வண்ணம் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Updated On: 24 Jun 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  2. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  3. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  4. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  5. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  6. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  7. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  8. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  9. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...
  10. வீடியோ
    Captain Vijayakanth-க்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது !#captain...