/* */

தஞ்சாவூர்: கொரோனாவிற்கு மருத்துவர் உயிரிழப்பு

தனியார் மருத்துவமனைமருத்துவர் கொரோனாவிற்கு உயிரிழப்பு.

HIGHLIGHTS

தஞ்சாவூர்: கொரோனாவிற்கு மருத்துவர் உயிரிழப்பு
X

தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வரக்கூடிய நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. முன்கள பணியாளராக பணியாற்ற கூடிய மருத்துவர்கள்,செவிலியர்கள், காவலர்கள் என கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முன்னாள் எலும்புமுறிவு பேராசிரியர் ரத்தினசபாபதி கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று காலை உயிர் இழந்தார்.



Updated On: 21 May 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...