/* */

தஞ்சை மாவட்ட புதிய கலெக்டராக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நியமனம்

தஞ்சை மாவட்ட புதிய கலெக்டராக தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை தமிழக அரசு நியமித்தது.

HIGHLIGHTS

தஞ்சை மாவட்ட புதிய கலெக்டராக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நியமனம்
X

தஞ்சாவூர் மாவட்ட புதிய  கலெக்டராக நியமிக்கப்பட்ட தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

கன்னியாகுமரியைப் பூர்வீகமாகக் கொண்டவர். அப்பா, அம்மா இருவரும் கல்லூரிப் பேராசிரியர்கள். குரூப் 1 தேர்வில் வெற்றிபெற்று, 2003-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியைத் தொடங்கினார்.

2004-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை உசிலம்பட்டியில் ஆர்.டி.ஓவாகப் பணியாற்றியுள்ளார். 2007 மதுரை மேற்கு இடைத்தேர்தலில், தேர்தல் அதிகாரியாகப் பணிபுரிந்தார்.

மதுரை டி.ஆர்.ஓ-வாகவும், பொறுப்பு கலெக்டராகவும் செயலாற்றியுள்ளார். 2012-ம் ஆண்டு, ஐ.ஏ.எஸ்ஸாகப் பதவி உயர்வு பெற்றார். தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராகவும் பணியாற்றியிருக்கிறார்.

Updated On: 13 Jun 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  4. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  5. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  6. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  7. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  9. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்