/* */

இந்து சமய சான்றோர்களிடம் கோயில்களை ஒப்படைக்க வேண்டும்: அர்ஜூன் சம்பத்

தமிழகம் முழுவதிலும் உள்ள இந்து கோயில்களை இந்து சமய சான்றோர்கள், பக்தர்களிடமே ஒப்படைக்கக்கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் தஞ்சையில் மே மாதம் 8 ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், ஆதினங்களும், மடாதிபதிகளும் பங்கேற்க உள்ளதாக தஞ்சையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டியளித்தார்.

HIGHLIGHTS

இந்து சமய சான்றோர்களிடம் கோயில்களை ஒப்படைக்க வேண்டும்: அர்ஜூன் சம்பத்
X

தஞ்சையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளாக அறங்காவலர்கள் கூட நியமிக்கவில்லை என்றவர்,

இஸ்லாமியர்களுக்கு வக்பு வாரியம் இருப்பதுபோல், கிறிஸ்தவர்களே அவர்கள் சர்ச்களை நிர்வாகம் செய்வது போல், இந்துக் கோயில்களை பக்தர்களே நிர்வாகம் செய்திட பக்தர்களிடம் ஒப்படைக்கக் கோரி தஞ்சையில் மே மாதம் 8 ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும்,

அரசு அனுமதி தராவிட்டால் நீதிமன்ற அனுமதி பெறுவோம் என்றவர், ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசின் மேற்பார்வையிலும் நீதிமன்றத்தின் மேற்பார்வையிலும் அவசர தேவையான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்திட வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Updated On: 24 April 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  4. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  7. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  8. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  10. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்