You Searched For "#உண்ணாவிரதம்"
தேனி
மதுரை குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு: கூடலுாரில் காலவரையற்ற...
மதுரை குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கூடலுாரில் மக்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
வேலூர்
வேலூர் ஜெயிலில் பரோல் கேட்டு முருகன் உண்ணாவிரதம்
30 நாள் பரோல் வழங்கக்கோரி வேலூர் ஜெயிலில் முருகன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
திருவாரூர்
பணிநீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் 2-வது நாளாக தொடர் உண்ணாவிரதம்
பணிநீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் திருவாரூரில் இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டியில் அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம்
கும்மிடிப்பூண்டியில் அடிப்படை வசதிகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்
வேலூர் ஜெயிலில் பரோல் கேட்டு முருகன் உண்ணாவிரதம்
இன்று காலை முதல் பரோல் கிடைக்கும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முருகன் கூறியுள்ளார்
திருப்பூர் மாநகர்
நூல் விலையை குறைக்கக்கோரி திருப்பூரில் பாஜக சார்பில் உண்ணாவிரதம்
நூல் விலையை குறைக்க கோரி திருப்பூரில் பாஜக சார்பில் இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
கூடலூர்
கூடலூரில் அனைத்து கட்சியினர் உண்ணாவிரதப்போராட்டம்
கூடலூர் பகுதியில் தலைமை மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில், போராட்டங்கள் தொடரும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர்
தேர்தலை புறக்கணித்து உண்ணாவிரதம் இருந்த பொதுமக்கள் : சமாதானம் செய்த...
கரூரில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாததால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்து உண்ணாவிரதம் இருந்த பொதுமக்கள்.
திண்டுக்கல்
விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி வேண்டி இந்து முன்னணியினர் உண்ணாவிரதம்
தாடிக்கொம்பு சாலையில் அமைந்துள்ள சித்தி விநாயகர் கோயிலில் திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழநி
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு அனுமதி கோரி ...
தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள், விநாயகர்சதுர்த்தி விழாவுக்கான தடையை நீக்கக்கோரி போராட்டங்கள் வலுத்து வருகின்றன
மயிலாடுதுறை
கொலை முயற்சி வழக்கு: காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர் உண்ணாவிரதம்
தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறை தாலுகா அலுவலகம் அருகே உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
கீழ்வேளூர்
நாகை பரவை சந்தையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தி உண்ணாவிரத...
நாகை பரவை சந்தையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தி வர்த்தகர்கள் கடையடைப்பு செய்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.