/* */

தஞ்சை மாவட்டத்தில் 9 மணி நிலவரப்படி 6% வாக்கு மட்டுமே பதிவாகியது

தஞ்சை மாவட்டத்தில் மந்தமாக நடைபெறும் வாக்குப்பதிவு, 9 மணி நிலவரப்படி வெறும் 6.1% மட்டுமே வாக்குகள் பதிவாகி உள்ளது.

HIGHLIGHTS

தஞ்சை மாவட்டத்தில் 9 மணி நிலவரப்படி 6% வாக்கு மட்டுமே பதிவாகியது
X

தஞ்சாவூர் மாவட்டத்தில் இரண்டு மாநகராட்சிகள், இரண்டு நகராட்சிகள், இருபது பேரூராட்சிகள் என 456 வார்டு உறுப்பினருக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காலை 9 மணி நிலவரப்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் 6.1 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது. இருபது பேரூராட்சிகளில் 7.16 சதவீதம் வாக்குப்பதிவும், நகராட்சிகளில் 9.5 சதவீத வாக்குபதிவும், மாநகராட்சியில் 4.34 சதவீதம் மட்டுமே வாக்குகள் பதிவாகியுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு தஞ்சாவூர் மாவட்டத்தில் மந்தமாக நடைபெற்று வருகிறது.

Updated On: 19 Feb 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு மீண்டும் கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள்:...
  2. நாமக்கல்
    விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்து மானியத்திட்டங்கள் பெற அழைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  4. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  5. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  7. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  8. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  9. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  10. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...