/* */

தஞ்சை பெரியகோயிலில் பிரதோஷ வழிப்பாடு: திரளான பக்தர்கள் பங்கேற்பு

தஞ்சை பெரிய கோவிலில் நந்தியம் பெருமானுக்கு பல்வேறு வகையான அபிஷேகப்பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

HIGHLIGHTS

தஞ்சை பெரியகோயிலில் பிரதோஷ வழிப்பாடு: திரளான பக்தர்கள் பங்கேற்பு
X

நந்தியம்பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்.

தஞ்சை பெரிய கோவிலில் தனி மண்டபத்தில் ஒரே கல்லால் 13 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்ட நந்தியம்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட பால், தயிர், சந்தனம், திரவிய பொடி, மஞ்சள் பொடி, விபூதி. தேன், இளநீர், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு வகையான அபிஷேக பொருட்களை மங்கள வாத்தியங்கள் இசைக்க, சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க, ஓதுவார்கள் திருமுறை பாட சிறப்பு அபிஷேகம் செய்தனர்.

அருகம்புல். வில்வ இலை, பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தியம்பெருமானை வழிப்பட்டனர்.

Updated On: 28 Feb 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...