/* */

உலக மக்கள் கொரோனாவில் இருந்து மீள, பிரதோஷத்தில் சிறப்பு வழிபாடு...

பிரதோஷத்தில் சிறப்பு வழிபாடு

HIGHLIGHTS

உலக மக்கள் கொரோனாவில் இருந்து மீள, பிரதோஷத்தில் சிறப்பு வழிபாடு...
X

கொரோனா தொற்றில் இருந்து உலக மக்கள் மீள வேண்டி, நந்தியம் பொருமனுக்கு பிரதோஷத்தின் போது 54 குடங்கள் நீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

தஞ்சாவூர் பெரியகோவில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த ஏப்.16ம் தேதி மூடப்பட்டது. இருப்பினும், வழக்கம் போல, நான்கு கால பூஜையும், பிரதோஷ வழிபாடு, பக்தர்கள் இன்றி நடந்து வருகிறது.

இந்நிலையி்ல் பிரதோஷ தினமான 09ம் தேதி நந்தியம் பெருமானுக்கு பால், மஞ்சள், தயிர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, கொரோனா தொற்று ஒழிய வேண்டியும், தொற்றால் பாதிக்கப்பட்வர்கள் பூர்ண குணமடைய வேண்டியும், 54 குடங்கள் நீரை கொண்டு, நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, சிவச்சாரியார்கள் தீபாரதனை காண்பித்து வழிபட்டனர்.

Updated On: 9 May 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  2. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  8. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  9. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி