/* */

குடும்பத்தகராறில் உறவினரை தாக்கியதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகே குடும்பத்தகராறில் உறவினரை தாக்கியதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்

HIGHLIGHTS

குடும்பத்தகராறில் உறவினரை தாக்கியதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்
X

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகே குடும்பத்தகராறில் உறவினரை தாக்கியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகே உக்கடை கருப்பை அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி கிரிஜா(43). இவர்களின் உறவினர் வீரையன் மகன் வினோத் என்கிற முருகானந்தம். இவர்களுக்கு இடையே குடும்பத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சம்பவத்தன்று கிரிஜாவை வினோத் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன் வழக்குப்பதிவு செய்து வினோத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Updated On: 28 Feb 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. வானிலை
    வடமேற்கு இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, வெப்பநிலை 40 டிகிரிக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  3. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  4. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  5. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  6. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  7. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  8. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  9. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  10. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு