/* */

குளுக்கோஸ் ஏற்றி நூதன முறையில் விவசாயிகள் போராட்டம்

மேகதாது அணை திட்டத்தை கைவிடக்கோரி தஞ்சையில் விவசாயிகள் குளுக்கோஸ் ஏற்றும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

குளுக்கோஸ் ஏற்றி நூதன முறையில் விவசாயிகள் போராட்டம்
X

மேகதாது அணை திட்டத்தை கைவிடக்கோரி தஞ்சையில் விவசாயிகள் குளுக்கோஸ் ஏற்றும் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில், கர்நாடக அரசு அணை கட்ட முயற்ச்சிப்பதை கண்டித்து இன்று தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதே நேரத்தில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சோழநாடு சார்பில், விவசாயிகள் ஒன்று திரண்டு ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தங்கள் கைகளில் குளுக்கோஸ் ஏற்றுவது போல் பாவித்து, நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் நிலை, நோயாளிகளை போல் படுக்கையில் இருப்பதாக கோரி விவசாயிகள் குளுக்கோஸ் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேகதாதுவில் அணை கட்டுவதை கைவிடவேண்டும், 2020 - 21 ஆண்டு கால பயிர் காப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும், தமிழகத்திற்கு தரவேண்டிய காவிரி நீரை கர்நாடகா உடனே விடுவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.


Updated On: 12 July 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    விதிகளை மீறி மண் எடுப்பதால் கிராம மக்கள் போராட்டம்..!
  2. சினிமா
    பாரா பாடல் வரிகள் - இந்தியன் 2 (2024)
  3. மாதவரம்
    கங்கையம்மன் ஆலய தீமிதி திருவிழா!
  4. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துகள் அப்பா அம்மா..!
  5. நாமக்கல்
    வலையப்பட்டியில் என்இசிசி சார்பில் இலவச முட்டை வண்டி வழங்கல்!
  6. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பா..!
  7. சென்னை
    என்ன செய்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்?
  8. செங்கல்பட்டு
    அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஒரு முக்கியமான தகவல்!
  9. ஈரோடு
    கடம்பூர் மலைப்பகுதியில் பலத்த மழை: தரைப்பாலத்தை மூழ்கடித்து சென்ற...
  10. மேட்டுப்பாளையம்
    மண் சரிவால் நீலகிரி மலை இரயில் சேவை இரத்து: சீரமைக்கும் பணிகளில்...