/* */

தஞ்சாவூர் மாநகராட்சியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்: ஆணையர் தகவல்

தஞ்சாவூர் மாநகராட்சியில் நாளை ஒரு நாள் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தஞ்சாவூர் மாநகராட்சியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்: ஆணையர் தகவல்
X

தஞ்சாவூர் மாநகராட்சியில் நாளை ஒரு நாள் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளுக்கு திருமானூர் தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து வெண்ணாறு தலைமை நீரேற்று நிலையம் மூலம் குடிநீர் விநியோகம் தினசரி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கண்டியூர் அருகே குடிநீர் குழாய்களில் பழுது ஏற்பட்டுள்ளாதால், பழுதடைந்த குழாய்களில் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறுகிறது.

இதனால் தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட 52 வார்டுகளில், வருகிற 23ஆம் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுவதாகவும், இதனால் பொதுமக்கள் மாற்று ஏற்பாடுகளை செய்து கொண்டு, குடி நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையர் சரவணவக்குமார் தெரிவித்துள்ளார்.

Updated On: 22 Oct 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  2. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  3. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  4. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  5. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  6. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  7. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  8. வீடியோ
    தானாக வந்து மாட்டிக்கொண்ட Congress புள்ளிகள் | கதிகலங்கிய RahulGandhi...
  9. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  10. லைஃப்ஸ்டைல்
    50 அழகிய மேற்கோள்களுடன் ரமலான் வாழ்த்துக்கள்!