/* */

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி
X

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு,  தஞ்சாவூரில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

உலக எய்ட்ஸ் தினம், ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு எய்ட்ஸ் நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அவ்வகையில், தஞ்சாவூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இப்பேரணியை, தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தஞ்சை ரயிலடி பகுதியில் தொடங்கி வைத்தார். இப்பேரணியில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திக் கொண்டு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் நிறைவுப்பெற்றது.

Updated On: 1 Dec 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    நம்பியூர் பகுதியில் வெளுத்துவங்கிய மழையால் உடைந்த குளம்..!
  2. ஈரோடு
    அந்தியூர் பெரிய ஏரியில் சிக்கிய 17 கிலோ எடை கொண்ட ராட்சத கட்லா
  3. ஈரோடு
    சென்னிமலை அருகே ரயில்வே நுழைவு பாலத்தில் தேங்கிய நீரில் மூழ்கிய...
  4. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  5. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  6. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!