/* */

தவிடு மூட்டைகளுக்குள் 120 கிலோ கஞ்சா கடத்தல்: 3 பேர் கைது

தவிடு மூட்டைகளுக்குள் 120 கிலோ கஞ்சா கடத்தி வந்ததாக தஞ்சாவூரில் 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

HIGHLIGHTS

தவிடு மூட்டைகளுக்குள் 120 கிலோ கஞ்சா கடத்தல்: 3 பேர் கைது
X

ஓட்டுநர் அன்பழகன்.

தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அருகே திருமலைசமுத்திரம் பகுதியில் வல்லம் காவல் நிலையத்தினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, சேலத்திலிருந்து நாகைக்கு தவிடு மூட்டைகள் ஏற்றிச் சென்ற மினி வேனை காவல் துறையினர் நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது, தவிடு மூட்டைகளுக்கு இடையே 4 மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 120 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம் புதுப்பட்டியைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் அன்பழகன் (40), சேலம் மாவட்டம், ஓமலூர் சிக்கம்பட்டியைச் சேர்ந்த கணேஷ் (45), கிருஷ்ணமூர்த்தி (31) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 13 Aug 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  2. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  3. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  7. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  9. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  10. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...