/* */

கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு தஞ்சை பெருவுடையாருக்கு 1008 சங்காபிஷேகம்

கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு பெருவுடையாருக்கு 1008 சங்காபிஷேகம். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

HIGHLIGHTS

கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு தஞ்சை பெருவுடையாருக்கு 1008 சங்காபிஷேகம்
X

மாமன்னன் இராசராச சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. உலக புகழ்பெற்ற இக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு பெருவுடையாருக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறும். அதேபோல் இந்தாண்டு இரண்டாவது கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு பெருவுடையாருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்று 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 29 Nov 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  2. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  3. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  4. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  8. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  9. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை