/* */

குற்றச்செயலில் ஈடுபடுகின்றனரா? உடனே வாட்ஸ் அப் செய்ய போலீஸ் அறிவுரை

சட்டவிரோதமான செயல்களில் யாரேனும் ஈடுபட்டால், அவர்கள் குறித்த வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவிக்கலாம் என்று தென்காசி போலீசார் அறிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

குற்றச்செயலில் ஈடுபடுகின்றனரா? உடனே வாட்ஸ் அப் செய்ய போலீஸ் அறிவுரை
X

தென்காசி மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில், "உங்கள் பகுதிகளில் யாரேனும் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் குறித்த தகவலை 9385678039 என்ற தென்காசி மாவட்ட காவல்துறையின் வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். நீங்கள் அளிக்கும் தகவல் ரகசியம் காக்கப்படும்" என்று, மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

Updated On: 26 Sep 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  2. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  3. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  4. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  5. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  6. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  7. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  8. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  9. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  10. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...