You Searched For "#கிரைம்நியூஸ்"
ஈரோடு
ஈரோடு: நம்பியூர் அருகே வாலிபர் போக்கோ சட்டத்தில் கைது
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதே,...
நாமக்கல்
வாடிக்கையாளர் போல வந்து காரை ஓட்டிச் சென்ற மர்ம நபர்கள் : நூதன...
நாமக்கல் பழைய கார் விற்பனை நிலையத்தில், மர்ம நபர்கள் நூதன முறையில் காரை கடத்திச் சென்றது, பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுராந்தகம்
அச்சிறுப்பாக்கம்: கல்லூரி பேராசிரியர் வீட்டில் 110 சவரன் நகை திருட்டு
அச்சிறுப்பாக்கத்தில், வீட்டு பூட்டை உடைத்து, 110 சவரன் நகை, 80 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
தென்காசி
குற்றச்செயலில் ஈடுபடுகின்றனரா? உடனே வாட்ஸ் அப் செய்ய போலீஸ் அறிவுரை
சட்டவிரோதமான செயல்களில் யாரேனும் ஈடுபட்டால், அவர்கள் குறித்த வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவிக்கலாம் என்று தென்காசி போலீசார் அறிவித்துள்ளனர்.
கடையநல்லூர்
தென்காசி அருகே மயங்கி விழுந்து பெண் மரணம்
தென்காசி துரைச்சாமிபுரம் பேருந்து நிலையம் அருகே மயங்கி விழுந்த பெண், மருத்துவமனையில் உயிரிழந்தார்.
பல்லாவரம்
பல்லாவரம்: செல்போன் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
பல்லாவரம் அருகே செல்போன் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம்
தாம்பரம்: ஓய்வுபெற்ற அரசு ஊழியா் வீட்டில் 19 சவரன் நகை, பணம்...
தாம்பரம் அருகே, ஓய்வு பெற்ற அரசு ஊழியா் வீட்டில், 19 சவரன் நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
வந்தவாசி
வந்தவாசி: மூதாட்டியிடம் நகை பறித்த கணவன், மனைவி கைது
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே, மூதாட்டியிடம் நகை பறித்த கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர்.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் மது பாட்டில்கள் பறிமுதல் - ஒருவர் கைது
குமாரபாளையத்தில், மது பாட்டில்களை பதுக்கி வைத்தது தொடர்பாக, ஒருவர் கைது செய்யப்பட்டார்.
தளி
மாணவியிடம் அத்துமீறிய வாலிபர் கைது: உடந்தையாக இருந்த 7 பேரும்...
அஞ்செட்டி அருகே மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
குமாரபாளையம்
பள்ளிபாளையம்: தொழிலாளியை தாக்கியதாக தந்தை-மகன் மீது வழக்கு
தொழிலாளியை அடித்ததாக தந்தை, மகன் இருவர் மீதும் பள்ளிபாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
வேப்பனஹள்ளி
வேப்பனப்பள்ளி அருகே கஞ்சா கடத்திய 2 பேர் கைது
வேப்பனப்பள்ளி அருகே, 12 ஆயிரம் மதிப்பிலான கஞ்சாவை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.