/* */

தென்காசி : குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி

தென்காசியில்குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்

HIGHLIGHTS

தென்காசி : குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா  நிவாரண  நிதி
X

திமுக கூட்டணி கட்சிகள் தேர்தலின்போது கொரோணா நிவாரண நிதி 4 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. அதன் முதல் தவணையாக இன்று நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல்கட்ட தவணையாக 2000 ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்பட்டு வருகிறது

அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் தென்காசியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் கொரோனா நிவாரண நிதியை வழங்கினார். நிகழ்ச்சியில் தென்காசி நகர தலைவர் காதர் மைதீன், நகர இளைஞரணி தலைவர் சந்தோஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Updated On: 15 May 2021 12:34 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  3. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  4. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  6. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  7. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  8. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  9. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  10. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...