/* */

யுபிஎஸ்சி தேர்வில் பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த மாணவி: எம்பி கனிமொழி வாழ்த்து

யுபிஎஸ்சி தேர்வில் பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு எம்பி கனிமொழி வாழ்த்து தெரிவித்தார்.

HIGHLIGHTS

யுபிஎஸ்சி தேர்வில் பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த மாணவி: எம்பி கனிமொழி வாழ்த்து
X

யுபிஎஸ்சி தேர்வில் தென்காசியை சேர்ந்த சண்முகவல்லி பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்தார். இவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தென்காசி மாவட்டத்திற்கு தேர்தல் வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு வந்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் சென்று சண்முகவல்லிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், மூர்த்தி, மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Updated On: 28 Sep 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  3. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  4. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  5. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  6. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  7. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  8. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  9. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  10. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!