/* */

ஆயிரபேரியில் ரேஷன் கடையை திறந்து வைத்த எம்எல்ஏ பழனி நாடார்

ஆயிரபேரியில், 8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ரேஷன் கடையை, தென்காசி எம்எல்ஏ பழனி நாடார் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

ஆயிரபேரியில் ரேஷன் கடையை திறந்து வைத்த எம்எல்ஏ பழனி நாடார்
X

ஆயிரபேரியில், ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ரேஷன் கடையை எம்எல்ஏ பழனி நாடார் திறந்து வைத்தார்.

தென்காசி மாவட்டம் ஆயிரபேரியில், ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் ரேஷன் கடை கட்டப்பட்டது. இந்த ரேஷன் கடையை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் மற்றும் திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன் ஆகியோர் திறந்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த நிகழ்வை தொடர்ந்து, பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் காதர் மைதீன், இளைஞர் காங்கிரஸ் தென்காசி தொகுதி தலைவர் சந்தோஷ், உட்பட கட்சி நிர்வாகிகளும் கிராம மக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 5 Jan 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...