/* */

தென்காசியில் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து தேவர் பேரவை‌யினர் ஆட்சியரிடம் மனு

மணுவை விசாரித்து முடிவு கிடைக்கவில்லை என்றால் தமிழ்நாடு தேவர் பேரவை‌ சார்பில் போராட்டம் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

தென்காசியில் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து தேவர் பேரவை‌யினர் ஆட்சியரிடம் மனு
X

தென்காசியில் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு தேவர் பேரவை‌யினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு.

தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் மாணவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்ததை கண்டித்தும், சாதி வன்முறையை தூண்டும் கல்லூரி முதல்வரை கண்டித்தும், தமிழ்நாடு தேவர் பேரவையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மணு கொடுக்கப்பட்டது.

மணுவை விசாரித்து முடிவு கிடைக்கவில்லை என்றால் விரைவில் தமிழ்நாடு தேவர் பேரவை‌ சார்பில் போராட்டம் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Updated On: 26 Oct 2021 11:03 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?