Begin typing your search above and press return to search.
தென்காசியில் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து தேவர் பேரவையினர் ஆட்சியரிடம் மனு
மணுவை விசாரித்து முடிவு கிடைக்கவில்லை என்றால் தமிழ்நாடு தேவர் பேரவை சார்பில் போராட்டம் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
HIGHLIGHTS
கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு.
தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் மாணவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்ததை கண்டித்தும், சாதி வன்முறையை தூண்டும் கல்லூரி முதல்வரை கண்டித்தும், தமிழ்நாடு தேவர் பேரவையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மணு கொடுக்கப்பட்டது.
மணுவை விசாரித்து முடிவு கிடைக்கவில்லை என்றால் விரைவில் தமிழ்நாடு தேவர் பேரவை சார்பில் போராட்டம் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.