/* */

வெயிலுக்கு பதநீர், கொரோனாவுக்கு கபசுர குடிநீர் வழங்கும் சுரண்டை திமுக

பொதுமக்களுக்கு கோடைக்கு பதநீர், நுங்கு மற்றும் கொரோனாவுக்கு கபசுர குடிநீர் ஆகியவற்றை சுரண்டை திமுகவினர் வழங்கினர்

HIGHLIGHTS

வெயிலுக்கு பதநீர், கொரோனாவுக்கு கபசுர குடிநீர் வழங்கும் சுரண்டை திமுக
X

தென்காசி மாவட்டம் சுரண்டை நகர திமுக சார்பில் பேருந்து நிலையம் மற்றும் பொன் ரா மருத்துவமனை அருகில் கோடையை தணிக்கும் விதமாக பதநீர், நுங்கு மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்தும் விதமாக கபசுரக் குடிநீர், மற்றும் வெயிலின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக குடிதண்ணீர், நீர்மோர், பதநீர், நுங்கு ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழக்கறிஞர் சிவ பத்மநாதன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள் முருகைய்யா பொன்ராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Updated On: 29 April 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  4. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  5. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  6. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  7. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  8. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  10. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!