/* */

ஒண்டி வீரன் நினைவு தினம்: பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தடை

ஒண்டி வீரன் 250 வது நினைவு தினத்திற்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தடை விதித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

HIGHLIGHTS

ஒண்டி வீரன் நினைவு  தினம்: பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தடை
X

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கோபால சுந்தரராஜ். 

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கோபால சுந்தர ராஜ் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:

ஒவ்வொரு ஆண்டும் விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவுநாள் ஆகஸ்ட் 20 ம் தேதி அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாளை ஒட்டி தென்காசி மாவட்டம் பச்சேரி கிராமத்தில் உள்ள நினைவிடத்திறகு, தென்காசி மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும் வெளிமாவட்டத்தில் இருந்தும் பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை. கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க பொதுமக்கள் மற்றும் சமுதாய அமைப்புகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

Updated On: 18 Aug 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...