/* */

குற்றாலம் அருவியில் குளிக்க கலெக்டரிடம் அனுமதி கேட்டு எம்எல்ஏ மனு

குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி வழங்க வேண்டும் மாவட்ட ஆட்சியரிடம் தென்காசி எம்எல்ஏ மனு வழங்கினார்.

HIGHLIGHTS

குற்றாலம் அருவியில் குளிக்க கலெக்டரிடம் அனுமதி கேட்டு எம்எல்ஏ மனு
X

குற்றால அருவியில் குளிக்க அனுமதிக்கவேண்டும் மாவட்ட ஆட்சியரிடம் எம்எல்ஏ மனு . தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர ராஜை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

தமிழகத்தில் கொரோனா கால ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு தற்போது மாநிலம் முழுவதும் முழு அளவில் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது . இந்த நிலையில் நமது மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலா தலமான குற்றாலத்தில் உள்ள அருவிகளில் நீராட பொது மக்களுக்கு இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை.குற்றாலத்தை பொறுத்தவரை அங்கு வரும் சுற்றுலா பயணிகளை நம்பி சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வியாபாரம் செய்து வருகிறார்கள்.

பிற இடங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டது போல் குற்றாலத்தில் உள்ள அருவிகளிலும் குளிக்க அனுமதி அளிக்க வேண்டும். இதன் மூலம் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவதன்முலம் அங்குள்ள வியாபாரிகளின் வாழ்வாதாரம் மேம்படும். ஆகவே தாங்கள் இது குறித்து அரசுக்கு பரிந்துரை செய்து அருவியில் பொதுமக்கள் நீராட கூடிய அனுமதி பெற்று வரவேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 5 July 2021 2:55 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எனக்காக பிறந்தவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. திருவள்ளூர்
    தேர்வில் மதிப்பெண் குறைந்ததை கண்டித்ததால் மாணவன் விஷம் குடித்து...
  3. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே பாம்பு கடித்து தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி...
  4. உசிலம்பட்டி
    மதுரை அருகே ,வயலில் சாக்கடை நீர் கலப்பா? பொதுமக்கள் ஆவேசம்!
  5. கோவை மாநகர்
    யானை வழித்தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற வேண்டும் : விவசாயிகள்...
  6. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு ||...
  7. ஆன்மீகம்
    தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும்?
  8. கோவை மாநகர்
    ஆனைமலையில் குடும்பத்துடன் உறங்கும் காட்டு யானைகளின் புகைப்படம் வைரல்
  9. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்