/* */

பயிர் காப்பீடு இழப்பீடு தொகையை வழங்க கோரி விவசாயிகள் போராட்டம்

பயிர் காப்பீடு இழப்பீடு தொகையை வழங்க கோரி விவசாயிகள் பிச்சை எடுத்து நூதன போராட்டம்

HIGHLIGHTS

பயிர் காப்பீடு இழப்பீடு தொகையை வழங்க கோரி விவசாயிகள் போராட்டம்
X

பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் வட்டத்திற்கு உட்பட்ட மருதன் கிணறு, மகேந்திரவாடி, சாயமலை, களப்பாளங் குளம், கரிசல்குளம், பழங்கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 6000 ஏக்கர் பரப்பளவில் உளுந்து, பாசி, மக்காச்சோளம் உள்ளிட்ட மானாவாரி பயிர்கள் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இப்பகுதியில் 2018 - 19-ல் வறட்சி காரணமாக பயிர்கள் பாதிப்படைந்தது. இதனை அரசு ஆய்வு செய்து நிவாரணம் வழங்கியது.

அதனை தொடர்ந்து 2020-ல் ஏற்ப்பட்ட மழையால் அதே போல் பயிர்கள் பாதிப்படைந்தது. ஆனால் 4 ஆண்டுகளாக பயிர் காப்பீடு திட்டத்தில் மூலம் நிவாரணம் வழங்கபடவில்லை. எனவே விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி முத்துப்பாண்டி தலைமையில் விவசாயிகள் பிச்சை எடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Updated On: 10 May 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  2. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  3. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  4. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  5. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு