/* */

ஊழியர்களுக்கு கபசுர குடிநீர்

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊழியர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

HIGHLIGHTS

ஊழியர்களுக்கு கபசுர குடிநீர்
X

தென்காசி மாவட்டம், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை தடுக்கும் வண்ணம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுகுண சிங் IPS அவர்களின் உத்தரவின் பேரில், மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் உடல் நலனில் அக்கறைகொண்டு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக செங்கோட்டை அரசு சித்த மருத்துவமனை மருத்துவர் திருமதி. கலா அவர்களின் ஏற்பாட்டில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சுவாமிநாதன் அவர்களின் தலைமையில் அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

மேலும் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடித்து கொரோனா வைரஸ் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி கொரோனா தொற்று பரவாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது..

Updated On: 27 April 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  2. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  3. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  4. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  5. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  7. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  8. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...