/* */

இந்து அறநிலையத்துறை நோயாளிகளுக்கு உணவு வழங்கல்

இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உணவு வழங்கினர்.

HIGHLIGHTS

இந்து அறநிலையத்துறை நோயாளிகளுக்கு உணவு  வழங்கல்
X

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அறிவித்தபடி, தென்காசி மாவட்டத்திலுள்ள தென்காசி, அருள்மிகு காசிவிஸ்வநாத சுவாமி திருக்கோயில், குற்றாலம் அருள்மிகு குற்றாலநாத சுவாமி திருக்கோயில், இலஞ்சி குமாரர் திருக்கோயில், பண்பொழி அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோயில், கடையநல்லூர் அருள்மிகு முப்பிடாதி அம்மன் திருக்கோயில், மற்றும் கிருஷ்ணாபுரம் அபயவரத ஹஸ்த ஆஞ்சநேயர் திருக்கோயில் ஆகியவற்றின் சார்பில் 365 உணவுப்பொட்டலங்கள் தயார் செய்யப்பட்டது.,

தென்காசி மாவட்ட அரசுத் தலைமைப் பொது மருத்துவமனை உறைவிட மருத்துவர் .ஜெஸ்லினிடம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் செயல் அலுவலர்கள், கேசவராஜன், சுசீலாராணி, தென்காசி இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலக தலைமை எழுத்தர் .கலாமணி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் .பாலமுருகன், . கருப்பசாமி ஆகியோர் பங்குபெற்றனர்.


Updated On: 12 May 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க