Begin typing your search above and press return to search.
தென்காசி மாவட்டத்தில் 11 தேதி 8 பேருக்கு கொரோனா
தென்காசி மாவட்டத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டத்தில் 11ம் தேதி மட்டும் புதிதாக 8 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 15 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 79 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.