/* */

பிரிவு உபசரிப்பு விழா

திருப்புத்தூர் ஸ்ரீ முத்தையா நினைவு அறக்கட்டளை பயிற்சி மையத்தில் மாணவ, மாணவியருக்கான பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

பிரிவு உபசரிப்பு விழா
X

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் வனச்சரக அலுவலகம் அருகே உள்ள ஸ்ரீ முத்தையா நினைவு அறக்கட்டளை டி.டி.யூ, ஜி.கே.ஒய் பயிற்சி மையத்தில் மூன்றாவது பகுதி மாணவ, மாணவிகளுக்கான பிரிவு உபசார விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளர் காசிநாதன் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக திருப்புத்தூர் நேஷனல் சமுதாய கல்லூரி முதல்வர் சுரேஷ் பிரபாகர், நிரஞ்சன் ஆகியோர் கலந்துகொண்டு, பயிற்சி நிறைவு செய்த மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்கள். தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கான கலைநிகழ்ச்சிகள் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் வெங்கடேஷன் சிறப்புரையாற்றினார். துறைத்தலைவர் பாலசுப்பிரமணியம், ஆசிரியர்கள் உமர் பாரூக், பொன்முத்து, விமல் ராஜ் ஆகியோர் பங்கேற்றனர். மாணவி கல்யாணி நன்றி கூறினார்.

Updated On: 21 March 2021 4:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  3. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  4. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  5. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  6. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  7. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  8. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  9. ஆவடி
    போதையில் இளைஞர்கள் தகராறு : தட்டிக் கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு..!...
  10. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை